மாவீரர் பேச்சுப்போட்டி 2020

பேச்சுப்போட்டிகள் 2020 – சுவிஸ்
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவுகள் சுமந்தவை!

சுவிஸ்வாழ் தமிழ் மாணவர்களின் பேச்சுத்திறனை ஊக்குவிக்கும் முகமாகவும், தாயகம் சார்ந்த தேடலை வளர்க்கும் நோக்குடனும் தமிழர் நினைவேந்தல் அகவத்தினரால் நடாத்தப்படும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுகள் சுமந்த பேச்சுப் போட்டியின் விண்ணப்பங்கள், விதிமுறைகள் மற்றும் ஒவ்வொரு வயதுப் பிரிவினதும் பேச்சுக்கள் அடங்கிய தொகுப்பு..!!

Read More

மாவீரர் பேச்சுப்போட்டி 2019

பேச்சுப்போட்டிகள் 2019 – சுவிஸ்
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவுகள் சுமந்தவை!

சுவிஸ்வாழ் தமிழ் மாணவர்களின் பேச்சுத்திறனை ஊக்குவிக்கும் முகமாகவும், தாயகம் சார்ந்த தேடலை வளர்க்கும் நோக்குடனும் தமிழர் நினைவேந்தல் அகவத்தினரால் நடாத்தப்படும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுகள் சுமந்த பேச்சுப் போட்டியின் விண்ணப்பங்கள், விதிமுறைகள் மற்றும் ஒவ்வொரு வயதுப் பிரிவினதும் பேச்சுக்கள் அடங்கிய தொகுப்பு..!!

Read More

மாவீரர் பேச்சுப்போட்டி 2018

பேச்சுப்போட்டிகள் 2018 – சுவிஸ்
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவுகள் சுமந்தவை!

சுவிஸ்வாழ் தமிழ் மாணவர்களின் பேச்சுத்திறனை ஊக்குவிக்கும் முகமாகவும், தாயகம் சார்ந்த தேடலை வளர்க்கும் நோக்குடனும் தமிழர் நினைவேந்தல் அகவத்தினரால் நடாத்தப்படும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுகள் சுமந்த பேச்சுப் போட்டியின் விண்ணப்பங்கள், விதிமுறைகள் மற்றும் ஒவ்வொரு வயதுப் பிரிவினதும் பேச்சுக்கள் அடங்கிய தொகுப்பு..!!

Read More

எழுச்சிக்குயில் 2017 – எழுச்சிப்பாடல் போட்டி

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த அனைத்து கலைஞர்களினதும் நினைவாக தமிழர் நினைவேந்தல் அகவம்; நான்காவது தடவையாக நடாத்தும் எழுச்சிக்குயில் 2017
Read More

தேசிய மாவீரர் ஞாபகார்த்தப் பேச்சுப்போட்டி – 2016

தேசிய மாவீரர் ஞாபகார்த்தப் பேச்சுப்போட்டி – 2016

“எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை, இலக்கியப் படைப்புக்கள் தரிசித்து நிற்க வேண்டும்.”
-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்-

 
புலம்பெயர் தமிழ்சச்pறார்களின் பேச்சாற்றலை வளர்த்தெடுக்கவும் அவர்களிடையே தாயகம் சார்ந்த தேடலை உருவாக்கவும் எமது இளந்தலைமுறையினர் மாவீரர்களின் தியாகங்களை அறிந்து அதனை என்றென்றும் போற்றவும் தேசிய மாவீரர் ஞாபகாரத்தப் பேச்சுப்போட்டி நடத்தப்படுகின்றது. பேச்சுப்போட்டிக்கு வயதுப்பிரிவின் அடிப்படையில் விரும்பிய அனைவரும் விண்ணப்பிகக்லாம்.
Read More