தேசிய மாவீரர் ஞாபகார்த்தப் பேச்சுப்போட்டி – 2016

தேசிய மாவீரர் ஞாபகார்த்தப் பேச்சுப்போட்டி – 2016

“எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை, இலக்கியப் படைப்புக்கள் தரிசித்து நிற்க வேண்டும்.”
-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்-

 
புலம்பெயர் தமிழ்சச்pறார்களின் பேச்சாற்றலை வளர்த்தெடுக்கவும் அவர்களிடையே தாயகம் சார்ந்த தேடலை உருவாக்கவும் எமது இளந்தலைமுறையினர் மாவீரர்களின் தியாகங்களை அறிந்து அதனை என்றென்றும் போற்றவும் தேசிய மாவீரர் ஞாபகாரத்தப் பேச்சுப்போட்டி நடத்தப்படுகின்றது. பேச்சுப்போட்டிக்கு வயதுப்பிரிவின் அடிப்படையில் விரும்பிய அனைவரும் விண்ணப்பிகக்லாம்.
Read More